Type Here to Get Search Results !

பழங்குடியின மக்களோடு நேரில் சந்திப்பு

 உதகமண்டலம் மாவட்டம், குன்னூரை அடுத்த காட்டேரியில் பழங்குடியின மக்களோடு நேரில் சந்தித்து உரையாடியது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

இயற்கையோடு இணைந்து வாழும் வனமக்களின் பாசத்தால் திகைத்து நின்றேன்...
வனமக்களோடு இருந்தவரையில் உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், கட்டுப்பாடும் நேர்த்தியாகவே உயிர்ப்பித்து இருந்ததை காண முடிந்தது...




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.