Type Here to Get Search Results !

பொள்ளாச்சி சார் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள செல்வி அ.கேத்தரின் சரண்யா IAS அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பு.


பொள்ளாச்சி சார் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள செல்வி அ.கேத்தரின் சரண்யா IAS அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பு.

இதில், இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா.வெற்றிவேல், அறங்காவலர் எஸ்.முருகானந்தம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் எம்.கமலக்கண்ணன் ஆகியோர் சந்தித்தோம்.
இதில், பொள்ளாச்சி நகராட்சி பதிவு பெற்ற பொறியாளர் கே.கே.கிரீஸன் அவர்கள் உடனிருந்தார்..













Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.